தற்போதைய செய்திகள்

காதலியை கொடூரமாக கொன்ற அப்தாப்.. திகார் சிறையில் அடைப்பு...24 மணிநேரமும் கேமரா மூலம் கண்காணிப்பு

தந்தி டிவி

காதலியை கொன்று, உடலை வனப்பகுதியில் வீசிய கொடூர வழக்கில் அப்தாப் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவ இடங்களுக்கு அப்தாப்பை அழைத்து சென்று விசாரித்து வரும் போலீசார், ஷ்ரத்தாவின் உடலை வெட்டுவதற்கு பயப்படுத்திய 5 கத்திகளை பறிமுதல் செய்தனர். இந்த நிலையில் அப்தாப் திகார் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளார். 24 மணி நேரமும் சிசிடிவி கேமரா மூலம் அப்தாப் நடவடிக்கை கண்காணிக்கப்பட்டு வருதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. மற்ற கைதிகளுடன் பேச விடாமல் கட்டுப்பாடுகளுடன் அப்தாப் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை