தற்போதைய செய்திகள்

"கலப்பு திருமணம் செய்த‌தால் ஒதுக்கி வைப்பு".."சாதி பெயரை கூறி மானபங்கம்" - டிஜிபி அலுவலகம் முன்பு தம்பதி தர்ணா

தந்தி டிவி

புதுச்சேரியில் கலப்பு திருமணம் செய்து கொண்ட தம்பதியினரை, ஊரை விட்டு ஒதுக்கி வைத்த‌துள்ளதாக கூறி, டிஜிபி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர். புதுச்சேரி பெரியக்காலாப்பட்டு பகுதியை சேர்ந்த வேலு, அபிராமி ஆகியோர் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்தார் வேலுவையும், அபிராமியையும் ஊரை விட்டு ஒதுக்கி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும்,மீனவரான வேலு, கடல் தொழிலுக்கு செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக அந்த தம்பதி குற்றம்சாட்டியுள்ளர்.

https://youtu.be/142mS-sdZlw

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை