தற்போதைய செய்திகள்

தினசரி திருடுபோன ஆவின் பால் பாக்கெட்டுகள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சென்னை சேலையூர் அருகே, தினமும் சுமார் 20 ஆவின் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் அருகேயுள்ள மப்பேடு பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலகத்தில் அதிகாலையில் இறக்கப்படும் பால் பாக்கெட்டுகளை, மூன்று பேர் கொண்ட கும்பல் தினசரி திருடி வந்துள்ளது. தினமும் சுமார் 20 பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி