தற்போதைய செய்திகள்

தினசரி திருடுபோன ஆவின் பால் பாக்கெட்டுகள் - வெளியான அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள்

தந்தி டிவி

சென்னை சேலையூர் அருகே, தினமும் சுமார் 20 ஆவின் பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு வந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலையூர் அருகேயுள்ள மப்பேடு பகுதியில் ஆவின் பாலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலகத்தில் அதிகாலையில் இறக்கப்படும் பால் பாக்கெட்டுகளை, மூன்று பேர் கொண்ட கும்பல் தினசரி திருடி வந்துள்ளது. தினமும் சுமார் 20 பால் பாக்கெட்டுகள் திருடப்பட்டு வந்த நிலையில், இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை