தற்போதைய செய்திகள்

ஈரோட்டில் வழக்கம்போல் இயங்கும் ஆவின் பால் பண்ணை வாகனங்கள் | Erode | Milk | Aavin Van | ThanthiTV

தந்தி டிவி
• சென்னையில் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர், பால்வளத்துறை அமைச்சருடன் நடத்திய இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. • இதையடுத்து ஆவினுக்கு பால் தராமல், இன்று முதல் பால் நிறுத்த போராட்டம் நடைபெறும் என பால் உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். • ஆனால் தமிழகம் முழுவதும் ஆவின் பால் பண்ணையில் இருந்து, எந்தவித இடையூறும் இன்றி பொதுமக்களுக்கு பால் பாக்கெட்டுகள் வழங்கப்படும் என பால்வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்திருந்தார். • அதன்படி ஈரோடு ஆவின் பால் பண்ணையில் இருந்து, பச்சை மற்றும் ஆரஞ்சு நிற பால் பாக்கெட்டுகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், அதிகாலை முதல் வழக்கம்போல் இயக்கப்பட்டன.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்