தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசுவதை அப்படியே வீடியோவாக வெளியிட்ட இளைஞர் கைது

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே வன்முறையை தூண்டும் விதமாக பெட்ரோல் குண்டு வீசும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அஜித்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் கார்த்திக் என்பவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு எரியும் காட்சியை சமூக வலைதளத்தில் பரவி வந்தனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து, கார்த்திக்கை தேடி வருகின்றனர். 

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்