தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசுவதை அப்படியே வீடியோவாக வெளியிட்ட இளைஞர் கைது

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே வன்முறையை தூண்டும் விதமாக பெட்ரோல் குண்டு வீசும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அஜித்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் கார்த்திக் என்பவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு எரியும் காட்சியை சமூக வலைதளத்தில் பரவி வந்தனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து, கார்த்திக்கை தேடி வருகின்றனர். 

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்