தற்போதைய செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசுவதை அப்படியே வீடியோவாக வெளியிட்ட இளைஞர் கைது

தந்தி டிவி

சங்கரன்கோவில் அருகே வன்முறையை தூண்டும் விதமாக பெட்ரோல் குண்டு வீசும் வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்ட அஜித்குமார் என்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

ராமநாதபுரம் கிராமத்தை சேர்ந்த அஜித்குமார் மற்றும் கார்த்திக் என்பவர்கள் சேர்ந்து பெட்ரோல் குண்டு எரியும் காட்சியை சமூக வலைதளத்தில் பரவி வந்தனர்.

இந்நிலையில், வன்முறையை தூண்டும் வகையில் சமூக வலைதளத்தில் வீடியோ பதிவிட்டதாக 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்த போலீசார், அஜித்குமாரை கைது செய்து, கார்த்திக்கை தேடி வருகின்றனர். 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை