தற்போதைய செய்திகள்

ராஜராஜ சோழன் உருவப்படத்தை பச்சை குத்திக்கொண்ட இளைஞர்

தந்தி டிவி

சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் முதுகில் ராஜராஜ சோழனின் உருவப்படம் மற்றும் தஞ்சை பெரிய கோவிலை பச்சை குத்திகொண்டுள்ளார்.

ஐஸ்வர்யம் கார்டன்பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ராஜராஜசோழன் மீது இருந்த ஈர்ப்பால், தனது முதுகில், தஞ்சை பெரிய கோவில் கோபுரம் மற்றும் ராஜராஜ சோழனின் உருவப்படத்தை பச்சை குத்திகொண்டார்.

சுமார் 14 மணி நேரம் செலவழித்து பச்சை குத்தி கொண்டதாக இளைஞர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"