தற்போதைய செய்திகள்

ராஜராஜ சோழன் உருவப்படத்தை பச்சை குத்திக்கொண்ட இளைஞர்

தந்தி டிவி

சேலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர், தன் முதுகில் ராஜராஜ சோழனின் உருவப்படம் மற்றும் தஞ்சை பெரிய கோவிலை பச்சை குத்திகொண்டுள்ளார்.

ஐஸ்வர்யம் கார்டன்பகுதியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இவர் ராஜராஜசோழன் மீது இருந்த ஈர்ப்பால், தனது முதுகில், தஞ்சை பெரிய கோவில் கோபுரம் மற்றும் ராஜராஜ சோழனின் உருவப்படத்தை பச்சை குத்திகொண்டார்.

சுமார் 14 மணி நேரம் செலவழித்து பச்சை குத்தி கொண்டதாக இளைஞர் ஜெயப்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்