தற்போதைய செய்திகள்

Whatsapp-ல் ஸ்டேட்டஸ் வைத்து 4 மாத கர்ப்பத்துடன் உயிரை மாய்த்த பெண்

தந்தி டிவி

சாத்தூர் அருகே தனது மரணத்திற்கு மாமனார், மாமியாரே காரணம் என வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, கர்ப்பிணி பெண் தற்கொலை செய்து கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் மல்லையநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் உத்தண்டிகாளை. இவரது 2வது மனைவியான வர்ஷினி 4 மாத கர்ப்பமாக இருந்த நிலையில், அவரை அவரது மாமனார், மாமியார் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வர்ஷினி, தனது சாவிற்கு தனது மாமனர் மாமியாரே காரணம் என வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ