தற்போதைய செய்திகள்

அரசு அனுமதியுடன் ஆவின் பாலகம் அமைத்த பெண்..."திறந்த 3 நாளாவே டார்ச்சர் பண்றாங்க..." - கதறும் விதவை பெண் - கள்ளக்குறிச்சியில் பரபரப்பு

தந்தி டிவி
• கள்ளக்குறிச்சி மாவட்டம், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், தான் அமைத்திருக்கும் ஆவின் பாலகத்தை அகற்ற வேண்டுமென மிரட்டுவதாக, விதவை பெண் புகாரளித்துள்ளார். • நல்லாத்தூர் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வி என்பவர், அரசு அனுமதி பெற்று கள்ளக்குறிச்சி, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஆவின் பாலகம் அமைத்துள்ளார். • இந்நிலையில், தான் அமைத்த ஆவின் பாலகத்தை மூட வேண்டுமென சிலர் மிரட்டுவதாக அவர் குற்றஞ்சாட்டுகிறார். • அரசின் அனுமதி பெற்று அமைத்த நிலையிலும், தான் தொடர்ந்து மிரட்டப்பட்டு வருவதாக அவர் கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்