தற்போதைய செய்திகள்

சாக்கடை நீரில் கான்கிரீட் கொட்டி கால்வாய் அமைக்கும் வீடியோ வைரல்

தந்தி டிவி

புதுச்சேரியில் தேங்கி நிற்கும் சாக்கடைத் தண்ணீரில் காங்கிரீட் கலவையை ஊற்றி கால்வாய் அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பூமியான்பேட் பகுதியில் சாக்கடை கால்வாய் சீரமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில், கடந்த 2 தினங்களாக மழை பெய்ததால் கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் தண்ணீர் தேங்கியது. ஆனால் அந்த தண்ணீரை வெளியேற்றாமல், அதன்மேல் கான்கிரீட் கலவையைக் கொட்டி, பணியாளர்கள் சீரமைப்பதால், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், தேங்கிய சாக்கடைத் தண்ணீரில் காங்கிரீட் ஊற்றி கால்வாய் அமைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்