தற்போதைய செய்திகள்

போலீஸ் விரட்டி செல்லும்போது சாலையில் அப்பாவி உயிரை பறித்த லாரி - அடித்து நொறுக்கிய ஊர் மக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே போலீசார் லாரியை மடக்கி பிடிக்க வந்து போது இருசக்கர வாகனத்தின் லாரி மோதி விவசாயி உடல் நசுங்கி சாவு. கிராம மக்கள் போலீசாருடன் வாக்குவாதம். சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

போலீசார் லாரி ஓட்டுநரிடம் பணம் வாங்க பின் தொடந்து வந்த போது அதிவேகமாக வந்த லாரி நேருக்கு நேர் மோதி விபத்து. சம்பவயிடத்திலேயே உடல் நசுங்கி சிவாஜிராவ் 70 என்பவர் பலி.

தொடர்ந்து போலீசாருடன் கிராம மக்கள் கடும் வாக்குவாதம். குருபரப்பள்ளி வேப்பனப்பள்ளி சாலையில் போக்குவரத்து நிறுத்தம். லாரியின் கண்ணாடிகளை கிராம மக்கள் அடித்து நெருக்கினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்