தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென மேலேயுள்ள இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கியது-சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே, இரும்பு பாலத்தில் டிப்பர் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. • ஓஎம்ஆர் வழியாக சென்ற டிப்பர் லாரி, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு பாலத்தில் சிக்கிக் கொண்டது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போக்குவரத்து போலீசார், இரண்டு மணி நேரம் போராடி டிப்பர் லாரியை மீட்டனர். • இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்