தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென மேலேயுள்ள இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கியது-சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே, இரும்பு பாலத்தில் டிப்பர் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. • ஓஎம்ஆர் வழியாக சென்ற டிப்பர் லாரி, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு பாலத்தில் சிக்கிக் கொண்டது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போக்குவரத்து போலீசார், இரண்டு மணி நேரம் போராடி டிப்பர் லாரியை மீட்டனர். • இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்