தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென மேலேயுள்ள இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கியது-சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே, இரும்பு பாலத்தில் டிப்பர் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. • ஓஎம்ஆர் வழியாக சென்ற டிப்பர் லாரி, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு பாலத்தில் சிக்கிக் கொண்டது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போக்குவரத்து போலீசார், இரண்டு மணி நேரம் போராடி டிப்பர் லாரியை மீட்டனர். • இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்