தற்போதைய செய்திகள்

சாலையில் சென்ற டிப்பர் லாரி திடீரென மேலேயுள்ள இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கியது-சென்னையில் பரபரப்பு

தந்தி டிவி
• சென்னை அடையாறு இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே, இரும்பு பாலத்தில் டிப்பர் லாரி சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. • ஓஎம்ஆர் வழியாக சென்ற டிப்பர் லாரி, இந்திரா நகர் ரயில் நிலையம் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, இரும்பு பாலத்தில் சிக்கிக் கொண்டது. • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போக்குவரத்து போலீசார், இரண்டு மணி நேரம் போராடி டிப்பர் லாரியை மீட்டனர். • இதில், அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ