தற்போதைய செய்திகள்

காவலர் குடியிருப்பிலேயே கைவரிசை... பைக்கைத் திருடிச் சென்ற மர்ம ஆசாமி

தந்தி டிவி

காவலர் குடியிருப்பிற்குள்ளேயே புகுந்து திருடன் ஒருவன் பொறுப்பாக தலைக்கவசம் அணிந்து கொண்டு பைக்கைத் திருடிச் சென்ற சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது... செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இவரது வாகனத்தை மர்ம ஆசாமி ஒருவர் திருடிச் சென்றுள்ளார்... திருடுவது போலீஸ் வாகனம் என்பதாலோ என்னவோ, பயத்தில் மிகுந்த பொறுப்புடன் அந்தத் திருடன் ஹெல்மெட் அணிந்து வண்டியைத் திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளன.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை