தற்போதைய செய்திகள்

காவலர் குடியிருப்பிலேயே கைவரிசை... பைக்கைத் திருடிச் சென்ற மர்ம ஆசாமி

தந்தி டிவி

காவலர் குடியிருப்பிற்குள்ளேயே புகுந்து திருடன் ஒருவன் பொறுப்பாக தலைக்கவசம் அணிந்து கொண்டு பைக்கைத் திருடிச் சென்ற சம்பவம் கோவையில் நிகழ்ந்துள்ளது... செல்வபுரம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ள செல்வக்குமார் தனது வாகனத்தை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் உள்ள வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். இவரது வாகனத்தை மர்ம ஆசாமி ஒருவர் திருடிச் சென்றுள்ளார்... திருடுவது போலீஸ் வாகனம் என்பதாலோ என்னவோ, பயத்தில் மிகுந்த பொறுப்புடன் அந்தத் திருடன் ஹெல்மெட் அணிந்து வண்டியைத் திருடிச் சென்ற காட்சிகள் சிசிடிவியில் இடம்பெற்றுள்ளன.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்