தற்போதைய செய்திகள்

குழந்தைகளோடு பைக்கில் சென்ற டீச்சர்.. பின்னாலே வந்து செயினை பறித்த கும்பல் - நிலைகுலைந்து விழுந்ததால் நேர்ந்த கதி

தந்தி டிவி

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி தெவ்யானை நகரில் வசித்து வருபவர் ரேணுகா தேவி. அரசு பள்ளி ஆசிரியையான இவர், தனது குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அவரது செயினை பறித்துச் சென்றார். இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ரேணுகா தேவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ