தற்போதைய செய்திகள்

குழந்தைகளோடு பைக்கில் சென்ற டீச்சர்.. பின்னாலே வந்து செயினை பறித்த கும்பல் - நிலைகுலைந்து விழுந்ததால் நேர்ந்த கதி

தந்தி டிவி

சிவகாசி அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகாசி தெவ்யானை நகரில் வசித்து வருபவர் ரேணுகா தேவி. அரசு பள்ளி ஆசிரியையான இவர், தனது குழந்தைகளுடன் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரை பின் தொடர்ந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர், அவரது செயினை பறித்துச் சென்றார். இதனால், நிலைதடுமாறி கீழே விழுந்ததில், ரேணுகா தேவி மற்றும் அவரது குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக, சிசிடிவி காட்சிகளைக் கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்