தற்போதைய செய்திகள்

உலக அளவில் தடைகளை தாண்டி சாதனை படைத்த தமிழன்..!

தந்தி டிவி

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடந்து வருகிறது. இந்நிலையில், ஆடவர் 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டத்தில், தமிழக வீரர் சந்தோஷ் குமார் வெண்கல பதக்கம் வென்று அசத்தியுள்ளார். அவர், இலக்கை 49 புள்ளி 09 வினாடிகளில் எட்டி, மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ