தற்போதைய செய்திகள்

தனியார் மோட்டார் வாகன நிறுவனத்தில் திடீர் சோதனை..

தந்தி டிவி

ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை சிப்காட்டில் உள்ள தனியார் மோட்டார் நிறுவனத்தில், இன்று காலை 6 மணி முதல் வருமானவரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது

அதே போல், சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள, அந்த மோட்டார் நிறுவனத்தின் பங்குதாரர் வீட்டிலும், அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அந்நிறுவனத்திற்கு தொடர்புடைய செங்கல்பட்டு உள்ளிட்ட இடங்களிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாருஇல் இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது...

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை