தற்போதைய செய்திகள்

சேலத்தில் மீன் சந்தையில் நடந்த திடீர் சோதனை - அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்!

தந்தி டிவி

சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சூரமங்கலம் மீன் சந்தைக்கு சென்ற அதிகாரிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெட்டுப்போன 130 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை வாத்திருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்