தற்போதைய செய்திகள்

சேலத்தில் மீன் சந்தையில் நடந்த திடீர் சோதனை - அதிகாரிகளுக்கு காத்திருந்த ஷாக்!

தந்தி டிவி

சேலம் சூரமங்கலம் பகுதியில் இயங்கி வரும் மீன் சந்தையில் கெட்டுப்போன மீன்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து சூரமங்கலம் மீன் சந்தைக்கு சென்ற அதிகாரிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை கடைகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கெட்டுப்போன 130 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து கெட்டுப்போன மீன்களை வாத்திருந்த கடைக்கு அபராதம் விதிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை