தற்போதைய செய்திகள்

பதுக்கல் என திடீர் ஆய்வு - அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

திண்டுக்கல் நகரில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பருப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் பருப்பு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மொத்த வியாபாரிகள் பருப்பு வகைகளை குறைந்த விலையில் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு, அதன் விலையை ஏற்றம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். அத்துடன் 3 கடைகளில் அழுகிய பழங்களை வைத்து பழச்சாறு விற்பனை செய்வதை கண்டுபிடித்து, தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ