தற்போதைய செய்திகள்

பதுக்கல் என திடீர் ஆய்வு - அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி

தந்தி டிவி

திண்டுக்கல் நகரில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பருப்பு பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று மாவட்ட வழங்கல் துறை அலுவலர்கள் மற்றும் குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். தமிழகத்தில் பருப்பு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், மொத்த வியாபாரிகள் பருப்பு வகைகளை குறைந்த விலையில் வாங்கி இருப்பு வைத்துக் கொண்டு, அதன் விலையை ஏற்றம் செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி உள்ளனர். அத்துடன் 3 கடைகளில் அழுகிய பழங்களை வைத்து பழச்சாறு விற்பனை செய்வதை கண்டுபிடித்து, தலா 3 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை