தற்போதைய செய்திகள்

வங்கியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து...எரிந்து கருகி நாசமான முக்கிய ஆவணங்கள்...மக்கள் பணத்தின் நிலை என்ன ?

தந்தி டிவி

தென்காசி மாவட்டம் சுரண்டையில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியில், நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டதால் பதற்றம் நிலவியது. தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் வங்கி மேலாளர் அறையில் இருந்த கணினி, லேப்டாப் மற்றும் முக்கிய ஆவணங்கள் தீயில் எரிந்ததாக கூறப்படுகிறது. எனினும் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் நகைகள், கடன்களுக்கான அசல் ஆவணங்கள் தீ விபத்தில் இருந்து தப்பியது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்