தற்போதைய செய்திகள்

இறந்து போய் பலருக்கு மறுவாழ்வு கொடுத்த மாணவி - நெஞ்சை உருக வைக்கும் நிகழ்வு

தந்தி டிவி

கர்நாடகாவில் பேருந்தில் இருந்து தவறி விழுந்த கல்லூரி மாணவி மூளைச்சாவு அடைந்ததால், அவரது பெற்றோர் மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்துள்ளனர். ரக்சிதா என்ற கல்லூரி மாணவி, கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு பேருந்திலிருந்து இறங்கும் போது தவறி விழுந்துள்ளார். அப்போது, தலையில் பலத்த காயம் ஏற்பட்ட ரக்சிதா, மூளைச்சாவு அடைந்தார். இந்நிலையில், அவரது மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்ய ரக்சிதாவின் பொற்றோர் முன்வந்தனர். இதையடுத்து இளம்பெண்ணின் இதயம், சிறுநீரகம், கண்கள், நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் எடுத்து பல்வேறு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைத்தனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’