தற்போதைய செய்திகள்

பிளாஸ்டிக் டப்பாவுக்குள் தலையை விட்டு சிக்கி தவித்த தெருநாய்... போராடி அகற்றும் பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

கன்னியாகுமரியில், நாயின் தலையில் சிக்கிக் கொண்ட பிளாஸ்டிக் டப்பாவை, தீயணைப்பு துறையினர் அகற்றினர். பத்மநாபபுரம் ஊராட்சியில், தலையில் பிளாஸ்டிக் டப்பா சிக்கிய படி தெரு நாய் ஒன்று சுற்றித் திரிந்தது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, தீயணைப்பு துறையினர் நாயின் தலையில் இருந்து பிளாஸ்டிக் டப்பாவை அகற்றினர்.

BREAKING || நெல்லையில் காரில் கருகிய குடும்பம்... போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் பகீர்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்