தற்போதைய செய்திகள்

"லைக்ஸ்" குவிக்க விநோத முயற்சி... நடுரோட்டில் இளைஞர் செய்த சம்பவம் - சிக்னலில் காத்திருந்த மக்கள் அதிர்ச்சி

தந்தி டிவி

ஈரோட்டின் பிரதான சிக்னலில் இளைஞர் ஒருவர் தண்ணீர் பக்கெட் உடன் வந்து குளித்ததால், சிக்னலில் காத்திருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும் சூழலில், ஃபாருக் என்ற இளைஞர், பன்னீர் செல்வம் பூங்கா சிக்னலில், தான் கொண்டு வந்திருந்த ஒரு பக்கெட் தண்ணீரில் திடீரென்று குளிக்க ஆரம்பித்தார். இதனைப் பார்த்து, சிக்னலில் காத்திருந்த மற்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக, ஃபாருக்கிடம் விசாரித்த போது, இதுபோன்ற வீடியோக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டால் லைக்ஸ் அதிகம் வரும் என்பதற்காக இப்படி செய்ததாகத் தெரிவித்தார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்