தற்போதைய செய்திகள்

கொலம்பியா நாட்டில் வண்ண விளக்குகளுடன் இயக்கப்பட்ட நீராவி ரயில்

தந்தி டிவி

கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, டிசம்பர் மாதம் மட்டும் கிறிஸ்துமஸ் நீராவி ரயில் இயக்குவது வழக்கமாக உள்ளது.

அதேபோல தற்போதும் கொலம்பியாவின் தலைநகரான, பொகோடாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட நீராவி ரயில் இயக்கப்பட்டது.

பல்வேறு இசைக்கலைஞர்கள், சான்டா கிளாஸ் வேடமணிந்தவர்கள் ரயிலில் பயணம் செய்த மக்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?