தற்போதைய செய்திகள்

கொலம்பியா நாட்டில் வண்ண விளக்குகளுடன் இயக்கப்பட்ட நீராவி ரயில்

தந்தி டிவி

கொலம்பியா நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு, டிசம்பர் மாதம் மட்டும் கிறிஸ்துமஸ் நீராவி ரயில் இயக்குவது வழக்கமாக உள்ளது.

அதேபோல தற்போதும் கொலம்பியாவின் தலைநகரான, பொகோடாவில் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி வண்ண விளக்குகள் பொருத்தப்பட்ட நீராவி ரயில் இயக்கப்பட்டது.

பல்வேறு இசைக்கலைஞர்கள், சான்டா கிளாஸ் வேடமணிந்தவர்கள் ரயிலில் பயணம் செய்த மக்கள் மற்றும் குழந்தைகளை மகிழ்வித்தனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்