தற்போதைய செய்திகள்

வேகமாக வந்து சொருகிய கார்.. வெடித்து சிதறிய மின் கம்பம் - இருளில் மூழ்கிய கிராமம்

தந்தி டிவி

கோவையில், மின் கம்பம் மீது காரை மோதி விபத்து ஏற்படுத்திய மதுப்பிரியரால் பரபரப்பு ஏற்பட்டது. இருகூர் சாலையில் அதிவேகமாக வந்த கார், மின் கம்பம் மீது மோதியதில், டிரான்ஸ்பார்மர் வெடித்து விபத்துக்குள்ளானது. உடனடியாக வந்த அக்கம் பக்கத்தினர், மதுபோதையில் காரை இயக்கிய நபரை மீட்டு, சிங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், அந்த நபரை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, அந்த பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்