தற்போதைய செய்திகள்

ஊருக்குள் புகுந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் ஒற்றை காட்டு யானை

தந்தி டிவி

தர்மபுரி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாப்பாரபட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சவுளூர் கிராமத்தில் முகாமிட்டுள்ளது. இந்த யானைக்கு கர்நாடக வனத்துறையினர் ஏற்கனவே ஜிபிஎஸ் கருவி பொருத்தி தொடர் காண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர் இந்நிலையில், தர்மபுரி வனத்துறை அதிகாரிகள், வெடி வெடித்தும், நெருப்பை வைத்தும் மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"