தற்போதைய செய்திகள்

ஊருக்குள் புகுந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வரும் ஒற்றை காட்டு யானை

தந்தி டிவி

தர்மபுரி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டு யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பாப்பாரபட்டி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டு யானை சவுளூர் கிராமத்தில் முகாமிட்டுள்ளது. இந்த யானைக்கு கர்நாடக வனத்துறையினர் ஏற்கனவே ஜிபிஎஸ் கருவி பொருத்தி தொடர் காண்காணிப்பு வளையத்தில் வைத்துள்ளனர் இந்நிலையில், தர்மபுரி வனத்துறை அதிகாரிகள், வெடி வெடித்தும், நெருப்பை வைத்தும் மீண்டும் யானையை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்