தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் சென்னை மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | chennai | marina | thanthi tv

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில், தூங்கிக் கொண்டிருந்தவர்களை கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறித்ததாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானாவை சேர்ந்த பீமாராவ், சென்னையை சேர்ந்த சமீர் ஆகியோர் மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த போது, கத்தியால் தாக்கிய கும்பல், செல்போன், இரண்டாயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மெரினா போலீசார், மாட்டான் குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

CM Vijay | CM Awards | TN Police | நெஞ்சில் பதக்கங்களை வாங்கிய தங்கங்கள் - மேடையிலேயே சொன்ன விஷயம்

CM Vijay | பெயரை படித்ததும் மேடையேறிய காவல் அதிகாரிகள் - சிரித்த முகத்தோடு கவுரவித்த CM விஜய்

CM Vijay | ஒவ்வொரு சிங்கமாக மேடைக்கு அழைத்து விருதை வழங்கிய CM விஜய் - சிலிர்க்க வைத்த வீர நடை

CM Vijay | TN Police | மாஸ் காட்டிய தமிழக போலீஸ்...அனல் பறக்க வீறு நடை... சல்யூட் அடித்த CM விஜய்

CM Vijay | Award Function | சிரித்த முகத்தோடு மரியாதையை ஏற்றுக்கொண்ட CM விஜய்