தற்போதைய செய்திகள்

நள்ளிரவில் சென்னை மெரினாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் | chennai | marina | thanthi tv

தந்தி டிவி

சென்னை மெரினா கடற்கரையில், தூங்கிக் கொண்டிருந்தவர்களை கத்தியால் தாக்கி செல்போன், பணம் பறித்ததாக, நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். தெலங்கானாவை சேர்ந்த பீமாராவ், சென்னையை சேர்ந்த சமீர் ஆகியோர் மெரினா கடற்கரையில் தூங்கிக் கொண்டிருந்த போது, கத்தியால் தாக்கிய கும்பல், செல்போன், இரண்டாயிரம் ரூபாய் பணத்தை பறித்துச் சென்றதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மெரினா போலீசார், மாட்டான் குப்பம் பகுதியில் பதுங்கி இருந்த நான்கு பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை