தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் தம்பதிக்கு பஹ்ரைன் நாட்டு ரஜினி ரசிகர் கொடுத்த கேடயம்

தந்தி டிவி

நீலகிரி மாவட்டம் கூடலூரில் ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை சந்தித்த பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் கேடயம் வழங்கி பாராட்டு தெரிவித்தார்

பொம்மன், பெள்ளி தம்பதிகள் நடிப்பில் உருவான "தி எலிபன்ட் விஸ்பெரர்ஸ், என்ற ஆவணப்படம் ஆஸ்கர் பட்டியலில் சிறந்த ஆவணப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவுறுத்தலின் பேரில், பஹ்ரைன் நாட்டைச் சேர்ந்த ரஜினி ரசிகர் மன்றத்தின் தலைவர் சுரேஷ் என்பவர், கூடலூருக்கு வருகை தந்தார். அப்போது, முதுமலையில் வசித்து வரும், ஆஸ்கர் தம்பதிகளான பொம்மன், பெள்ளியை அழைத்து விருந்து அளித்த சுரேஷ், ரஜினி சார்பாக கேடயம் வழங்கி அவர்களை பாராட்டினார்

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்