தற்போதைய செய்திகள்

கனடாவில் இந்துக்கோயிலில் இந்தியாவுக்கு எதிரான வாசகம்வெளியான பரபரப்பு வீடியோ

தந்தி டிவி

கனடாவில் உள்ள ஒரு இந்துக்கோயில் மீது கருப்பு மை பூசப்பட்டு இந்தியாவுக்கு எதிரான வாசகம் எழுதப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது... கடந்த சில காலமாகவே வெளிநாடுகளில் உள்ள இந்துக் கோயில்கள் மீது தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கனடாவின் வின்ட்சர் நகரில் அமைந்துள்ள சுவாமி நாராயண் கோயிலின் வெளிப்புறச்சுவரில் இந்தியாவுக்கு எதிரான வாசகங்களை மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் ஆள் நடமாட்டம் இல்லாத சமயம் பார்த்து எழுதியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக 2 பேர் தேடப்பட்டு வரும் நிலையில், இது குறித்த பரபரப்பான வீடியோ வெளியாகியுள்ளது...

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?