தற்போதைய செய்திகள்

தனக்குத்தானே இரங்கல் 'ஸ்டேட்டஸ்'...அது உண்மையாகவே மாறிய சோகம்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே காத்தாடிக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் நவீன்குமார். 20 வயதான இவர், முகநூலில் தனக்குதானே கண்ணீர் அஞ்சலி ஸ்டேட்டஸ் வைத்து விட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞரின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் மன உளைச்சலில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ