தற்போதைய செய்திகள்

நேராக போன் கடைக்குள் புகுந்த தனியார் பஸ்.. உயிரை கையில் பிடித்து ஓடிய நபர் - அதிர்ச்சி CCTV

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில், தனியார் பேருந்து ஒன்று செல்போன் கடை மீது மோதி விபத்துக்குள்ளானது. விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலூர் மார்க்கமாக வந்த தனியார் பேருந்து, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, கல்லூரி பேருந்து, சாலையோரம் நின்றிருந்த ஆட்டோ, இருசக்கர வாகனம், பழக்கடைகள் மீது மோதியது. மேலும், செல்போன் கடை மீது மோதி நின்றது. இதில் படுகாயமடைந்த முதியவர், திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை