தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் வலியால் துடித்த கர்ப்பிணி... பிரசவம் பார்த்த பெண் நடத்துநர் - நெகிழ்ச்சி சம்பவம்

தந்தி டிவி

கர்நாடகாவில், ஓடும் பேருந்தில் பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணிக்கு பெண் நடத்துநர் துரிதமாக செயல்பட்டு பிரசவம் பார்த்த நெகிழ்ச்சிகர நிகழ்வு நடந்துள்ளது.

பேருந்தில் கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டதை அறிந்த நடத்துநர் வசந்தம்மா, பயணிகளை கீழே இறக்கிவிட்டு பிரசவம் பார்த்துள்ளார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் தாய், சேயை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அவர், சக பயணிகளை ரூபாய் திரட்டி மருத்துவ செலவுக்கு பணம் கொடுத்து உதவினார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை