தற்போதைய செய்திகள்

பயணிக்கு கொடுத்த உணவில் இருந்த துண்டு - வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு

தந்தி டிவி

டெல்லியில் இருந்து போபால் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி ஒருவர், ரயிலில் வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட உணவில் சிறிய பாலித்தீன் துண்டு இருந்ததாக கூறி எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்துள்ளார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையம், இந்த புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்