தற்போதைய செய்திகள்

பயணிக்கு கொடுத்த உணவில் இருந்த துண்டு - வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு

தந்தி டிவி

டெல்லியில் இருந்து போபால் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி ஒருவர், ரயிலில் வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட உணவில் சிறிய பாலித்தீன் துண்டு இருந்ததாக கூறி எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்துள்ளார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையம், இந்த புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி