தற்போதைய செய்திகள்

பயணிக்கு கொடுத்த உணவில் இருந்த துண்டு - வந்தே பாரத் ரயிலில் பரபரப்பு

தந்தி டிவி

டெல்லியில் இருந்து போபால் செல்லும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பயணி ஒருவர், ரயிலில் வழங்கப்பட்ட உணவு குறித்து புகார் அளித்துள்ளார். இதுகுறித்து வீடியோ பதிவிட்டுள்ள அவர், தனக்கு வழங்கப்பட்ட உணவில் சிறிய பாலித்தீன் துண்டு இருந்ததாக கூறி எழுத்துப்பூர்வமாகவும் புகார் அளித்துள்ளார். இதற்கு ட்விட்டரில் பதிலளித்துள்ள ரயில்வே வாடிக்கையாளர் சேவை மையம், இந்த புகார் பதிவு செய்யப்பட்டதாகவும், தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளது.

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்