தற்போதைய செய்திகள்

பட்டப்பகலில் ஜட்டியோடு கோயில் கலசத்தை திருட முயன்ற நபர்... வெளியான அதிர்ச்சி வீடியோ

தந்தி டிவி

திருத்துறை பூண்டியை சேர்ந்த சிவசங்கர் என்பவர், குடும்பத்துடன் மேல் மருவத்தூர் கோயிலுக்கு சென்று விட்டு, கும்பகோணம் பேருந்து நிலையம் திரும்பியிருக்கிறார். அப்போது, திடீரென குடும்பத்தினரை விட்டு ஓட்டம்பிடித்த சிவசங்கர், செல்லும் வழியில் மூதாட்டி ஒருவரின் வீட்டினுள் புகுந்து அவரை அரிவாளால் வெட்டியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற காளியம்மன் கோயிலுக்கு சென்ற அவர், அங்கு கோயில் கோபுரத்தில் மீது ஏறி கலசத்தை திருட முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி