தற்போதைய செய்திகள்

திடீரென கூவம் ஆற்றில் குதித்த நபர்..! சென்னையில் பரபரப்பு! | Chintadripet

தந்தி டிவி

சிந்தாரிப்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் என்கிற குணா. இவர், நேற்று மாலை 4 மணி முதல் சிந்தாரிப்பேட்டை கூவம் நதிக்கரை ஓரம் சுற்றி திரிந்துள்ளார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து திடீரென ந‌தியில் குதித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையின்ர, ரப்பர் படகுகள் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தேடினர். பின்னர், மழை விட்டு விட்டு பெய்த‌தாலும், இருட்டியதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்