தற்போதைய செய்திகள்

திடீரென கூவம் ஆற்றில் குதித்த நபர்..! சென்னையில் பரபரப்பு! | Chintadripet

தந்தி டிவி

சிந்தாரிப்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜாகிர் என்கிற குணா. இவர், நேற்று மாலை 4 மணி முதல் சிந்தாரிப்பேட்டை கூவம் நதிக்கரை ஓரம் சுற்றி திரிந்துள்ளார். பின்னர், ஒரு மணி நேரம் கழித்து திடீரென ந‌தியில் குதித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்து, தீயணைப்புத்துறைக்கு தகவல் அளித்தனர். விரைந்து சென்ற தீயணைப்புத்துறையின்ர, ரப்பர் படகுகள் மூலம் 5 மணி நேரத்திற்கும் மேலாக தேடினர். பின்னர், மழை விட்டு விட்டு பெய்த‌தாலும், இருட்டியதாலும் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ