தற்போதைய செய்திகள்

கடற்கரையில் திடீரென அலைகளின் இடையே தென்பட்ட பாதை

தந்தி டிவி

கடற்கரையில் திடீரென அலைகளின் இடையே தென்பட்ட பாதை

திருச்செந்தூர் அருகே காட்டுமெகதும் பள்ளி கடற்கரையில் பழங்கால நடைபாதை போன்ற பகுதி தென்பட்டுள்ளது. அதை தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

நெல்லை மனோன்மனீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சுதாகர் சிவசுப்பிரமணியம், மாணவர்களுடன் திருச்செந்தூர் கடற்கரையில் நடந்து சென்றபோது, வீரபாண்டியன்பட்டினத்திற்கும் ஓடக்கரைக்கும் இடையே 250 மீட்டர் நீளத்தில் சுவர் போன்ற அமைப்பு இருப்பதைக் கண்டுள்ளார்.

அது பழங்கால சுவராகவோ அல்லது பாதையாகவோ என்று கூறியுள்ள அவர், இதுதொடர்பாக தொல்லியல் துறையினர் ஆய்வு நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை