தற்போதைய செய்திகள்

அடுப்பில் இருந்து பரவிய தீ.. பற்றி எரிந்த குடிசை வீடு - உயிருடன் சாம்பலான ஒன்றரை வயது குழந்தை

தந்தி டிவி
• கடலூரில் குடிசை வீடு பற்றி எரிந்ததில் ஒன்றரை வயது குழந்தை தீக்கு இரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • வண்டிப்பாளையம், கண்ணகி நகரை சேர்ந்த கலைச்செல்வி சமையல் செய்து கொண்டிருந்த போது, பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். • அந்த நேரம் அடுப்பில் இருந்த நெருப்பு குடிசையில் பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது. வீடு பற்றி எரிந்ததில் தீக்காயம் ஏற்பட்ட கலைச்செல்வியின் தந்தை மீட்கப்பட்டார். • ஆனால், கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்