தற்போதைய செய்திகள்

அடுப்பில் இருந்து பரவிய தீ.. பற்றி எரிந்த குடிசை வீடு - உயிருடன் சாம்பலான ஒன்றரை வயது குழந்தை

தந்தி டிவி
• கடலூரில் குடிசை வீடு பற்றி எரிந்ததில் ஒன்றரை வயது குழந்தை தீக்கு இரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • வண்டிப்பாளையம், கண்ணகி நகரை சேர்ந்த கலைச்செல்வி சமையல் செய்து கொண்டிருந்த போது, பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். • அந்த நேரம் அடுப்பில் இருந்த நெருப்பு குடிசையில் பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது. வீடு பற்றி எரிந்ததில் தீக்காயம் ஏற்பட்ட கலைச்செல்வியின் தந்தை மீட்கப்பட்டார். • ஆனால், கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு