தற்போதைய செய்திகள்

அடுப்பில் இருந்து பரவிய தீ.. பற்றி எரிந்த குடிசை வீடு - உயிருடன் சாம்பலான ஒன்றரை வயது குழந்தை

தந்தி டிவி
• கடலூரில் குடிசை வீடு பற்றி எரிந்ததில் ஒன்றரை வயது குழந்தை தீக்கு இரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • வண்டிப்பாளையம், கண்ணகி நகரை சேர்ந்த கலைச்செல்வி சமையல் செய்து கொண்டிருந்த போது, பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். • அந்த நேரம் அடுப்பில் இருந்த நெருப்பு குடிசையில் பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது. வீடு பற்றி எரிந்ததில் தீக்காயம் ஏற்பட்ட கலைச்செல்வியின் தந்தை மீட்கப்பட்டார். • ஆனால், கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி

BREAKING || `பவர் கட்’ பிரச்சனைக்கு முடிவு கட்ட - அதிரடி காட்டிய CM விஜய்