தற்போதைய செய்திகள்

அடுப்பில் இருந்து பரவிய தீ.. பற்றி எரிந்த குடிசை வீடு - உயிருடன் சாம்பலான ஒன்றரை வயது குழந்தை

தந்தி டிவி
• கடலூரில் குடிசை வீடு பற்றி எரிந்ததில் ஒன்றரை வயது குழந்தை தீக்கு இரையான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. • வண்டிப்பாளையம், கண்ணகி நகரை சேர்ந்த கலைச்செல்வி சமையல் செய்து கொண்டிருந்த போது, பொருட்கள் வாங்க வெளியே சென்றுள்ளார். • அந்த நேரம் அடுப்பில் இருந்த நெருப்பு குடிசையில் பற்றி வீடு முழுவதும் எரிந்துள்ளது. வீடு பற்றி எரிந்ததில் தீக்காயம் ஏற்பட்ட கலைச்செல்வியின் தந்தை மீட்கப்பட்டார். • ஆனால், கட்டிலில் படுத்து உறங்கி கொண்டிருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை