தற்போதைய செய்திகள்

மனைவியுடன் மகன் வீட்டுக்கு சென்ற நபர்...காத்திருந்து மொத்தத்தையும் சுருட்டிய கும்பல்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கோபாலகிருஷ்ணன் நகரில் சுதர்சனம் என்பவர் தனது மனைவியுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.

"இந்த 8 பாயிண்ட பாருங்க...கடைசி இடத்தில் தமிழ்நாடு" - ஷாக் டேட்டா கொடுத்த வெள்ளை அறிக்கை

Minister Marie Wilson``மிகப்பெரிய ஆபத்தே மின் துறையில் தான் உள்ளது..’’ வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி

TN Govt White Paper | "வரலாற்றிலேயே மிக உயர்ந்த பற்றாக்குறை.." லிஸ்ட் போட்ட அமைச்சர்

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’