தற்போதைய செய்திகள்

மனைவியுடன் மகன் வீட்டுக்கு சென்ற நபர்...காத்திருந்து மொத்தத்தையும் சுருட்டிய கும்பல்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கோபாலகிருஷ்ணன் நகரில் சுதர்சனம் என்பவர் தனது மனைவியுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா

Gold Rate Today | ஹை ஸ்பீடு எடுத்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு