தற்போதைய செய்திகள்

மனைவியுடன் மகன் வீட்டுக்கு சென்ற நபர்...காத்திருந்து மொத்தத்தையும் சுருட்டிய கும்பல்

தந்தி டிவி

செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 32 சவரன் நகைகள், இரண்டரை லட்ச ரூபாய் ரொக்கப் பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

கோபாலகிருஷ்ணன் நகரில் சுதர்சனம் என்பவர் தனது மனைவியுடன் சென்னை சூளைமேட்டில் உள்ள மகன் வீட்டுக்குச் சென்றிருந்தபோது, இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, திருடர்களை தேடி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை