தற்போதைய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், நான்கு வயது சிறுவனை, வெறிநாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணகிரிசத்திரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, வெறி நாய் திடீரென கடிக்க முயன்றுள்ளது. இதில் நான்கு சிறுவர்கள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், ஹோம்நாத் என்ற சிறுவனை தொடை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ