தற்போதைய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், நான்கு வயது சிறுவனை, வெறிநாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணகிரிசத்திரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, வெறி நாய் திடீரென கடிக்க முயன்றுள்ளது. இதில் நான்கு சிறுவர்கள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், ஹோம்நாத் என்ற சிறுவனை தொடை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?