தற்போதைய செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவனை கடித்துக் குதறிய வெறிநாய் - ஆரணியில் அதிர்ச்சி

தந்தி டிவி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், நான்கு வயது சிறுவனை, வெறிநாய் கடித்துக் குதறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அருணகிரிசத்திரம் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களை, வெறி நாய் திடீரென கடிக்க முயன்றுள்ளது. இதில் நான்கு சிறுவர்கள் சிறு காயங்களுடன் தப்பிய நிலையில், ஹோம்நாத் என்ற சிறுவனை தொடை, கை, கால் ஆகிய பகுதிகளில் வெறிநாய் கடித்துக் குதறியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்