தற்போதைய செய்திகள்

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மதில் சுவர் மேல் சிறுத்தை ஒன்று நடந்து சென்றதால் வாகன ஓட்டிகள் அச்சம்

தந்தி டிவி

ஈரோடு மாவட்டம் பண்ணாரி அருகே மதில் சுவர் மேல் சிறுத்தை ஒன்று நடந்து சென்றது வாகன ஓட்டிகளை அச்சம் அடைய செய்துள்ளது.

சத்தியமங்கலம் செல்லும் சாலையோரம் உள்ள பண்ணாரி அம்மன் கோவில் வளாகத்தின் மதில் சுவரில், சிறுத்தை ஒன்று மெதுவாக அங்கும் இங்கும் நடந்து சென்றது.

பின்னர், சிறிது நேரம் நடமாடிய சிறுத்தை வனப்பகுதியில் தாவி குதித்து ஓடி மறைந்தது.

இதனை அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் பார்த்து அச்சம் அடைந்தனர்

Minister Nirmalkumar | "கேரளம் இத பாத்து எடுத்தா என்ன ஆகும்" -அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி விளக்கம்

White paper |"கண்ணுக்குத் தெரியாமல் பணம் வெளிய போய் இருக்கு.." ஓப்பனாக உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்

TNEB | Minister Nirmal Kumar | "இலவச மின்சாரம்.." | தமிழ்நாடே எதிர்பார்த்த முக்கிய அப்டேட்

Minister Nirmalkumar| "இந்தாண்டு மின் கட்டணம் உயர்வு.." - ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்

TNEB White paper |CTR Nirmalkumar |"கடன் வாங்காமல் சரி செய்ய முடியாது"ஷாக் கொடுக்கும் வெள்ளை அறிக்கை