தற்போதைய செய்திகள்

மனைவியை கிண்டல் செய்த நபர்களை ஆள் வைத்து தாக்கிய கணவன் - இரு தரப்பு மோதலாக மாறிய பயங்கரம்

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே பெண்ணை கிண்டல் செய்ததில் இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் பிரச்னையாக மாறியது. காயல்பட்டினத்தைச் சேர்ந்த இஸ்மாயில் தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, ஆறுமுகநேரியை சேர்ந்த 2 பேர் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர்களை, இஸ்மாயில் தரப்பினர் தாக்கியதாக கூறப்படுகிறது. பதிலுக்கு இஸ்மாயில் தம்பியின் பிரியாணி கடையை ஆறுமுகநேரியை சேர்ந்த சிலர் தாக்கி விட்டுச் சென்றதாகத் தெரிகிறது. இதில், இஸ்மாயில் உள்ளிட்டோர் காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்