தற்போதைய செய்திகள்

பிரம்மாண்ட ஹெலிபேட்... பிரதமரின் வருகைக்கு தயாராகும் ஊட்டி

தந்தி டிவி

பிரதமரின் வருகையையொட்டி, நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஹெலிபேட் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு யானைகள் வளர்ப்பு முகாமுக்கு வருகிற 9 ஆம் தேதி பிரதமர் மோடி வருகிறார். இதற்காக, 5 அடுக்கு பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், மசினகுடி - தெப்பகாடு வனப்பகுதி சாலை பணிகளும் தீவிரமாக நடைபெறுகிறது. அத்துடன், மேலும் ஊட்டி அருகே உள்ள சிங்காரா சாலையில் பிரம்மாண்ட ஹெலிபேட் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன், ஹெலிபேடை சுற்றியும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்