தற்போதைய செய்திகள்

வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளம் - தவறி விழுந்து சிக்கிக்கொண்ட முள்ளம்பன்றி

தந்தி டிவி

கள்ளக்குறிச்சி அருகே பள்ளத்தில் விழுந்த முள்ளம்பன்றியை வனச்சரகர்கள் உயிருடன் மீட்டனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், இந்திலி கிராமத்தில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் முள்ளம்பன்றி ஒன்று தவறி விழுந்தது.

இது குறித்து தகவலறிந்த வனச்சரக ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 1 மணி நேரம் போராடி முள்ளம்பன்றியை உயிருடன் மீட்டு வனப்பகுதிக்குள் விட்டனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்