தற்போதைய செய்திகள்

திருவிழாவில் தோள் மீது அமர்ந்து வேடிக்கை பார்த்த பச்சைக்கிளி - ஆச்சரியத்துடன் பார்த்து சென்ற மக்கள்

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே, கோபாலபுரம் கெங்கையம்மன் சிரசு திருவிழாவை ஒட்டி, புஷ்ப பல்லக்குகள் திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர், இரவு முழுவதும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். அதிகாலை பூப்பல்லக்கு திருவிழாவை காண வந்த ஒருவரது தோள் மீது, பச்சைக்கிளி ஒன்று எந்த பதற்றமும் இன்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது. பூப்பல்லக்கை காண வந்த பொதுமக்கள் ஏராளமானோர், பச்சைக் கிளியையும் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்