தற்போதைய செய்திகள்

24 விரல்களோடு பிறந்த அதிசய குழந்தை..கடவுளின் அவதாரமாம்...!

தந்தி டிவி

தெலங்கானாவில் கைகள் மற்றும் கால்களை சேர்த்து, 24 விரல்களோடு குழந்தை பிறந்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.தெலங்கானா மாநிலம் நிஜமாபாத் மாவட்டத்தை சேர்ந்த ராவளி என்ற பெண்ணுக்கு, அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை முழுமையாக வெளியே வந்த பிறகு, அதன் கைகள் மற்றும் கால்களில் தலா 6 விரல்கள் என 24 விரல்கள் இருப்பதை கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். தற்போது குழந்தை ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ள நிலையில், குழந்தையின் புகைப்படம் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. சிலர் அக்குழந்தை கடவுளின் அவதாரம் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

BREAKING || White Paper | TNFinance |"கடைசி 5 ஆண்டுகளின் கடன்" - வெள்ளை அறிக்கையில் அதிர்ச்சி டேட்டா

CM Vijay | Marie Wilson வெள்ளை அறிக்கையில் குஜராத்தோடு கம்பேர் செய்து அமைச்சர் சொன்ன `அதிர்ச்சி’

TN Govt White Paper | CM விஜய் போலவே `குட்டி ஸ்டோரி’ சொல்லி தொடங்கிய அமைச்சர்

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?