தற்போதைய செய்திகள்

வலையில் சிக்கிய பிரம்மாண்ட சுறா - "அம்மாடியோவ்...! இத்தனை கிலோவா?"

தந்தி டிவி

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மீனவர்களின் வலையில் பிரமாண்ட சுறா மீன் சிக்கியது.

பல நூறு கிலோ எடை கொண்ட இந்த சுறா மீனை, மீனவர்கள் மீண்டும் கடலில் விட்டனர்.

வெள்ளுடும்பன் என அழைக்கப்படும் இந்த சுறா, அரிய வகை சுறா மீன்களில் ஒன்று என மீனவர்கள் கூறி உள்ளனர்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"