தற்போதைய செய்திகள்

#BREAKING | சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

தந்தி டிவி

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் கைது - சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இலியாஸ் என்பவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர், இலியாசை விசாரணை செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த புகாரி, தண்டையார்பேட்டையை சேர்ந்த சிவக்குமார் ஆகிய மேலும் இருவர் கைது/கைதானவர்களிடம் இருந்து கணினி, பிரிண்டர், பாஸ்போர்ட் அச்சடிக்கும் இயந்திரம், போலி முத்திரைகள் மற்றும் விசாக்கள் பறிமுதல்

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்