தற்போதைய செய்திகள்

#BREAKING | சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் - மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

தந்தி டிவி

சென்னையில் போலி பாஸ்போர்ட் தயாரித்த கும்பல் கைது - சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் இலியாஸ் என்பவரை கைது செய்து சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர், இலியாசை விசாரணை செய்ததில் ராயபுரத்தை சேர்ந்த புகாரி, தண்டையார்பேட்டையை சேர்ந்த சிவக்குமார் ஆகிய மேலும் இருவர் கைது/கைதானவர்களிடம் இருந்து கணினி, பிரிண்டர், பாஸ்போர்ட் அச்சடிக்கும் இயந்திரம், போலி முத்திரைகள் மற்றும் விசாக்கள் பறிமுதல்

Breaking | Tamilnadu | TNElections | 4 நாட்களில் இத்தனை கோடியா..? தமிழகம் முழுவதும் அரங்கேறிய அதிரடி

Breaking | LPG Shortage | LPG தட்டுப்பாடு.. மத்திய அரசு வெளியிட்ட கவலை தகவல்

BREAKING || விட்டாச்சு தொடர் விடுமுறை... சொந்த ஊர் போகும் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

Coimbatore | Arrest | Election | கோவையில் 32 ரவுடிகள்அதிரடி கைது.. கும்பலாக தூக்கிய போலீசார்

G.R. Swaminathan | Madurai | "எனக்கு அதிகாரம் உள்ளது" - நீதிபதி G.R.சுவாமிநாதன் அதிரடி