தற்போதைய செய்திகள்

சதுரகிரியில் தொடர்ந்து 3 நாளாக எரியும் காட்டுத்தீ

தந்தி டிவி

சதுரகிரியில் 3வது வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரியில் காட்டுத்தீ பரவத் துவங்கியது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை காட்டுத்தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், காற்று அதிகமாக வீசுவதாலும் காட்டுத் தீயானது எரிந்து வருவதால் மீதியுள்ள தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வருகின்றன.

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ

Thirumavalavan | TVK Vijay | "விஜய்க்கு இல்லை" - திடீரென வீடியோ வெளியிட்ட திருமா