தற்போதைய செய்திகள்

சதுரகிரியில் தொடர்ந்து 3 நாளாக எரியும் காட்டுத்தீ

தந்தி டிவி

சதுரகிரியில் 3வது வது நாளாக எரிந்து வரும் காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாலை திடீரென ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள சதுரகிரியில் காட்டுத்தீ பரவத் துவங்கியது. சாமி தரிசனம் செய்ய சென்ற பக்தர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கோயில் வளாகத்திலேயே தங்க வைக்கப்பட்டனர். நேற்று காலை காட்டுத்தீ ஓரளவுக்கு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அங்கிருந்து அனுப்பி வைக்கப்பட்டனர். வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதாகவும், காற்று அதிகமாக வீசுவதாலும் காட்டுத் தீயானது எரிந்து வருவதால் மீதியுள்ள தீயை அணைக்கும் பணிகள் தொடர்ந்து 3வது நாளாக நடைபெற்று வருகின்றன.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்