தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீரென மளமளவென பரவிய தீ - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் மாநகராட்சி பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. நலா சோபரா பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகராட்சி பேருந்து 16 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் கரும்புகை வெளியேறியது. தீ மளமளவென பரவியதால் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. உடனடியாக பயணிகள் வெளியேறியதால், அனைவரும் காயமின்றி தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ