தற்போதைய செய்திகள்

ஓடும் பேருந்தில் திடீரென மளமளவென பரவிய தீ - பரபரப்பு காட்சிகள்

தந்தி டிவி

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் மாநகராட்சி பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. நலா சோபரா பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகராட்சி பேருந்து 16 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் கரும்புகை வெளியேறியது. தீ மளமளவென பரவியதால் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. உடனடியாக பயணிகள் வெளியேறியதால், அனைவரும் காயமின்றி தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை