போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஏடிஜிபியின் வாகனத்திற்கு ரூ.500 அபராதம்.
ஏடிஜிபியின் வாகனம் ஒருவழிப்பாதையில் எதிர்திசையில் சென்றதாக புகார்.
சமூக வலைதளம் மூலம் புகார் அளிக்கப்பட்ட நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை.
அபராதம் விதிக்கப்பட்டது குறித்து சமூக வலைதளத்திலேயே பதிலளித்த காவல்துறை.
வாகனத்தில் ஏடிஜிபி இல்லை எனவும், காவலர் இயக்கியதாகவும் தகவல்.