தற்போதைய செய்திகள்

மின்னல் தாக்கி விவசாயி பலி

தந்தி டிவி

திருச்சி, மணப்பாறை அருகே விவசாயி ஒருவர் மின்னல் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். மணப்பாறை அடுத்த பெரிய வெள்ளபட்டியை சேர்ந்த 65 வயதான விவசாயி வெங்கடாசலம், தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்துள்ளார். அப்போது பலத்த சத்தத்துடன் இடி, மின்னல் ஏற்பட்டு கொண்டிருந்த நிலையில், திடீரென வெங்கடாசலம் மீது மின்னல் தாக்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார், விவசாயியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்