தற்போதைய செய்திகள்

கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த பிரபல சீரியல் நடிகை

தந்தி டிவி

மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை வைஷாலி தக்கர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 29 வயதான வைஷாலி தக்கர் பல்வேறு ஹிந்தி தொடர்களில் நடத்து பிரபலம் அடைந்தவர். இந்நிலையில், மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது உடலை போலீசார் மீட்டுள்ளனர். மேலும், அவரது அறையில் இருந்து கடித‌ம் ஒன்றை கைப்பற்றியுள்ள போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்